Monday 22 October 2012

என் காதலியே…!!!



என் காதலியே…!!!

கருவில் சுமக்க வழி இல்லை-என்
மனதில் சுமக்கிறேன் உன்னை..
உருவை பார்த்து வரவில்லை- நீ
என் கண்ணில் இருக்கிறாய் உண்மை..
வெளி உலகிற்கு நாம் பண்மை தான்-என்
ஒருவனை பொருத்த வரை நீ ஒருமைதான்…
வலி எங்கு உண்டு என நீ கேட்டால்-அதை
மறைக்கும் வழியும் எனக்கு தெரியும்தான்…
ஓர் நாள் அன்றி ஓர் நாள்-என்
கனவே நீதான் என புரியும்தான்…!!!
J

No comments:

Post a Comment