Monday 22 October 2012

உன்னருகே நண்பா நான் இருந்தால்!!!



 உன்னருகே நண்பா நான் இருந்தால்!!!
தோல்விகள் கண்டு துவள மாட்டேன்
தோழனாய் நீ என் பக்கம் இருந்தால்..
துன்பம் கண்டு நான் துடிக்க மாட்டேன்…
துணையாய் நீ என் புறம் இருந்தால்…
பிணியும் எனக்கு இனிக்கும் கனி தான்..
உன் நிழல் படும் இடம் நான் ஓய்வெடுத்தால்..
பனிகூட எனக்கு ஈரத்துணி போல்தான்…
என் உதிரம் துடைக்க நீ உடன் இருந்தால்…!!!

No comments:

Post a Comment