Wednesday 26 December 2012

மனித மனம் ஓர் எறும்பு !


மனிதனின் மனமும் எறும்பு ஒன்றுதான்
இனிமையை மட்டுமே தேடிச்செல்லும்…
இடையில் வேறு சுவையை கண்டால் வெறுத்து ஒதுக்கும்…
எதையோ மறந்தேனோ???
ஆம்…
மனிதனின் மனமும்
எறும்பு ஒன்றுதான்….
அளவிலும் கூட…!!!

No comments:

Post a Comment