Saturday 20 September 2014

கடவுளும் ஒரு நாள் கழிவாகிறார்…


கடையிலிருந்து கடவுளை வாங்குவார்..
கண்ணிலிருந்து துவங்கி கழுத்தின் வழியே..
கால் வரை சென்று..அலங்கரிப்பார்..
கடவுளின் பெயர் சொல்லிக் காரமும் இனிப்பும் செய்வார்..
கனி தருவார்..
கண்ணத்தில் போட்டுக் கொள்வார்..
காரியம் முடிந்ததும்..
கழிவெனக் கூறி…
கடலில் தூக்கி எறிவார்…

கற்பக விநாயகனை…