Thursday 12 September 2013

காந்தி சிரிக்கும் காகிதம்..


முன்ஜென்மத்தில் காகிதங்களும் புண்ணியம் செய்திருக்க வேண்டுமோ??
இச்ஜென்மத்தில் அண்ணல் காந்தி அதில் சிரிக்க??  

இன்று கனவில் நீ வருவாயா??

கண்களை மூடும் கடைசி நொடி..
உன் கைகள் அடித்த வார்த்தைகள்தானடி..
கண்கள் மூடி திறந்துப் பார்க்கையில்…
கனவில் கூட அழகாய் நீயடி..
நித்தம் நீ இப்படி வந்தால் வெளிச்சம் ஆகும் நான் வெறுக்கும் பொருளடி…

நித்திரையில் நீ வந்தால்…
சித்திரையும் குளிருமடி..
முதுகின் பின்புறம் நீ இருக்கையில்…அமர்ந்து இருக்கையில்… நான் முழிக்க முடியவில்லையடி…
உன்னைக் கனவில் கூட காண விரும்புகிறேன்…
இனி இரவில் கூட இன்பமடி..!!
J